தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவின் கீழ், உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச் சான்று வழங்கும் முகாம் நெல்லை ஆரியபவன் விழா அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவின் கீழ், உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச் சான்று வழங்கும் முகாம் நெல்லை ஆரியபவன் விழா அரங்கில் நடைபெற்றது.